CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

காதலோடு ஒரு நாள்


(காதலர் தினத்தன்று என் கற்பனைகளை விட்டு எகிரி குதித்த வரிகள்)

காதலோடு ஒரு நாள்...
காத்திருந்த திருநாள்.
காதலனும்...
காதலியும்...
காதலோடு முலுமையாய் கை கோர்க்கும் பெருநாள்.

நகரும் ஒவ்வொரு நொடியும் இன்பமான கதை...
சிதரும் ஒவ்வொரு வார்த்தைகளும் அழகிய ஹைக்கூ கவிதை.
எங்கு பாரினும் பூக்களின் சந்தை...
இன்று புரியும் ரோஜா பூக்களின் விந்தை.

கல்லறை காதல் உயிர் பெற்று எழுந்து வரும்...
மறந்த காதல் மனதை தொட்டுச் செல்ல திரும்ப வரும்...
மாடியில் மலர்ந்த காதல்,,,
காதல் மடியை தேடி வரும்...
குடிசை காதலும் அந்த வரிசயில் இடம் பெரும்.
மண்ணுக்கு இறங்கி வந்து இந்த அதிசயங்களை பார்த்தாள்,,,
கடவுளுக்கும் காதல் வரும்.

பூங்காக்கள் இன்று சொர்க்கமாய்...
அலை தொடும் மனல் தரைகள் வசதியான ஆசனமாய்.
எந்த நேரமும் இன்று சுப முகூர்த்தமாய்...
இந்த நாள் நம் வாழ்க்கயில் மறக்க முடியாத சரித்திரமாய்.

கடவுள் மட்டும் பூமிக்கு இறங்கி வந்தால்,,,
காதல் வயப் பட்டு இங்க்கேயே தங்கி விடுவான் ஓர் ஓரமாய்

2 கருத்துகள்:

kalaivani சொன்னது…

ungalin tamil pirapirku enathu paaradukkal

சுவரன் சொன்னது…

KAVITHAI THOLI KALAIVANIKKU,,,

NANDRI EN KAVITHAI THOLIYEA...
THANGGALIN AASIRVAATHATHAMUM ATHARAVUM ENNAI SIRANTHAE KAVIGNYANAAGAE ALHANGGARIKKUN ENDRU NAMBUGIREN.
THODARNTHU KARUTTHURAIGHALAI EDUTTHURAYUNGGAL.

NANDRI.