CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

புதன், 4 பிப்ரவரி, 2009

அழகெனவே பிறந்தாளே...


அழகெனவெ பிறந்தாளே...
அழகை தன்னுல்லே தத்தெடுத்தாளே...
அக்கினி சூரியனை அலங்கரித்தவளே...
ஆக்கரையில் இருந்து இக்கரையை இயக்குகிராய்,,,என் இனியவளே.

சுந்தர பெண்னவளே...
செந்தூர கலைமகளே...
சந்திரனை சுருட்டி போடும் வித்தைகள் கற்றவளே...
சொந்தமாக ஒரு வானம் செய்து அங்கே வாழ்கிறாய்,,,
என் இயற்கையின் மகளே.

என் சிந்தை தரித்தவளே...
என் சிந்தனை கருவை கலைத்தவளே...
சிந்து நதி கரையில் தவழ்ந்தவளே...
சிந்திக்கும் போதெல்லாம் நீ மட்தும் தான் முந்தி கொள்கிறாய்,,,
என் சிங்கார மான் விழியே.

உறுகுதே வானவில்...
உன் தலை மேலே.
பெருகுதே வண்ணங்கள்...உன் உடல் மேலே.
பூமியும் அழகானது உன்னாலே.
அண்டங்கள் ஆளும் அழகியே...
எப்போது என்னை ஆள போகிறாய்,,,சொல்லடி என்னவளே.

1 கருத்துகள்:

neetha சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.