CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

வெள்ளி, 30 ஜனவரி, 2009

இன்று நானும் கவிஞன்


தொடக்கம்...
தொடக்கம்...
தொடக்கம்...
என் உயிரில் கவி தொடக்கம்...

தொடரும்
அது தொடரும்...
வாழ்வின் எல்லை வரை தொடரும்.

எனக்கென நான் எழுதும் முதலாம் சுயசரிதை...
இனி சுயமாய் எழுத போகிறென் கவிதை.
யாராலும் இனி தடுக்க முடியாது நான் ஒரு கவிஞனாவதை.

யார் தந்ததிந்த கவி ஞானமொ..?
இன்று நானும் கவிஞன்.
தமிழ் தாயின் ஆசிர்வதத்தால்,,,
இன்று நானும் தமிழ் தாய்க்கு மகன்.

தமிழுக்கும்...
தமிழ் கவிதைகளுக்கு அடிமையான ரசிகன்.

3 கருத்துகள்:

shent சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
shent சொன்னது…

vanakam..
gud luck for for own blog..
pls write in english also at least i also can read ..

சுவரன் சொன்னது…

ok mr shenthil.
i will try my best.
thanks bcame my followers.
i juz running my blog.
updating under progress.